சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சி மற்றும் ஹலோ தமிழ்நாடு நாளிதழ் இணைந்து மாபெரும் இலவச மருத்துவமுகாம் அரசு மேல்நிலை பள்ளி ,சிங்கப்பெருமாள் கோயிலில் 12.3.2023 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது . ஜீவன் மருத்துவமனை சிறப்பு மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனை , சிறப்பு பொது மருத்துவம் ,பொது மக்களுக்கு வழங்கப்பட்டது .இம்முகாமிற்கு சிங்கப்பெருமாள் ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிதனர் .ஹலோ தமிழ்நாடு நாழிதலிருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர் .