உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ள ஜீவன் மருத்துவமனை பொது மக்களுக்கு புற்று நோயின் தாக்கத்தை தவிர்க்கும் சில கருத்துகளை துண்டு பிரசாரம் மூலம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை வீராபுர ஊராட்சி தலைவர் திரு டெல்லி அவர்கள் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மஹிந்திரா சிட்டியில் பல இடங்களில் நடத்தப்பட்டது.